Saturday, April 18, 2015

கவிதை

நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் எலும்பிலிருந்து
கசிகிறது உயிர்ச்சாறு
புறங்கையில் துளிகளாய்ச் சிந்துகிறது
வெக்கை மனசு
தீச்சொல் தீண்டிய ஜ்வாலையில்
பொருள் சுவை இழக்கிறது
எப்பொழுதும் கோடையாக இருக்கும்
அகவெளியில்

வெறுப்பு மட்டும் எவ்வாறு பூத்தது?

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...